கோவையில் மீண்டும் தாய் யானையுடன் இணைந்த குட்டிச் சுட்டி யானை..!

தாய் யானையை சந்தித்து மீண்டும் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் ஏற்கனவே வந்த கூட்டத்துடன் சென்றது. வனத்துறை களப் பணியாளர்கள் 4 குழுக்களாக பிரித்து கண்காணித்து வருகின்றனர்.


Coimbatore: கோவை வன சரகம், தடாகம் பிரிவு, மருதமலை சுற்றுக்கு உட்பட்ட அடிவார சரக பகுதியில் கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய பெண் யானை நலமுடன் சுறுசுறுப்பாகவும் உணவருந்தி வருகிறது. 3 நாட்களாக உடன் இருந்த குட்டி ஆண் யானை நேற்று (01-06-2024) அதிகாலை தாயை விட்டு, பிரிந்து தனது சகோதர குட்டி யானையுடன் சென்றது. 

இந்த நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் அதன் கூட்டத்துடன் இணைந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குட்டி யானையை தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் குட்டி யானை அடங்கிய யானை கூட்டம் (3 ஆண் யானை 2 பெண் யானை 1 ஐந்து வயது யானை மற்றும் ஒரு குட்டி) தாயை சந்தித்து மீண்டும் 2 மணி நேரத்திற்கு பிறகு தான் ஏற்கனவே வந்த கூட்டத்துடன் சென்றது. வனத்துறை களப் பணியாளர்கள் 4 குழுக்களாக பிரித்து கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...