கள்ளிமடை துணைமின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நாளை (ஜூன்7) தேதி மின்தடை

பராமரிப்பு பணி நடைபெறுவதால் கள்ளிமடை துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும், அரசூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் நாளை (ஜூன்7) மின் மின்வினியோகம் இருக்காது என மான்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கள்ளிமடை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஜூன்.7) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காமராஜ் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்ஸி, உப்பிலிபாளையம், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், என்.ஜி.ஆர். நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று ஜூன்.6 அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ஜூன்.7 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், பொன்னாண்டம் பாளையம் மற்றும் மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று ஜூன்.6 அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...