வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது; தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனத்தின் மூலம் மரத்தை அகற்றினர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பொது மக்கள் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்தனர்.

இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் வாட்டர் ஃபால்ஷ் எஸ்டேட் அருகே சோலைகுறுக்கு என்ற இடத்தில் சாலையில் பெரிய மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வால்பாறையில் இருந்து பொள்ளசிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் வரும் வாகனம் மற்றும் சுற்றுலா வாகனங்கள் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டது.



வாகனங்கள் நின்றது, தகவல் அறிந்து வந்த தீ அமைப்பு துறையினர் மற்றும் நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி வாகனம் பயன்படுத்தி மரத்தை அகற்றினர்.



பின் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...