கோவையில் கல்லூரி மாணவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி

கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் மாணவர் மன்றம் உருவாக்குவது பற்றியும், எப்படி கல்லூரிகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல் ஆகியோர் எடுத்துரைத்தனர்.


கோவை: கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி திமுக சார்பில் என் ஜி பி கல்லூரி, கிருஷ்ணா கல்லூரி, கற்பகம் கல்லூரி, கே பி ஆர் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கோவை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் தொ.அ.ரவி தலைமையில், கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.



சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மாநில மாணவர் அணி இணைச் செயலாளர் பூவை சி.ஜெரால்டு, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி.கோகுல் ஆகியோர் கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் மாணவர் மன்றம் உருவாக்குவது பற்றியும், எப்படி கல்லூரிகளில் செயல்பட வேண்டும் என்பது பற்றியும் பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர். இறுதியாக மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ஞா.சிவகுமார் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...