மேட்டுப்பாளையம் அருகே பாலப்பட்டி அண்ணா நகரில் நாய்களால் கடிக்கப்பட்டு காயமடைந்த புள்ளி மான் மீட்பு

மேட்டுப்பாளையம் பாலப்பட்டி அருகே நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று புள்ளிமான் காயம் பெற்றது. காயங்களுடன் ஊருக்குள் வந்த மானை மக்கள் மீட்டு சிறுமுகை வனச்சரகரிடம் தகவல் தெரிவித்தனர்.



கோவை: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள பாலப்பட்டி அண்ணா நகர் பகுதியில் நாய்கள் துரத்தி கடித்ததில் இன்று ஜூன்.10 காலை புள்ளிமான் ஒன்றிற்கு காயம் ஏற்பட்டது. காயத்துடன்ஊருக்குள் வந்த மானை பிடித்த அப்பகுதி மக்கள் சிறுமுகை வனச்சரகர் மனோஜ்குமாருக்குதகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து வந்த வனத்துறையினர் அதனை மீட்டு சிறுமுகை கால்நடை மருத்துவரிடம் கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...