சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

சோமனூர் துணை மின் நிலையப் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக ஜூன் 14 காலை 9 மணிமுதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.


கோவை: சோமனூர் துணை மின் நிலைய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன்.14) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

அதன்படி சோமனூர், கிருஷ்ணாபுரம், சாமளாபுரம் , தொட்டிபாளையம், செந்தில்நகர், பரமசிவன்பாளையம், கணியூர் ஒரு பகுதி, ராயர் பாளையம், கருமத்தம்பட்டி, தண்ணீர்பந்தல், செகுடந்தாளி, எலச்சிபாளையம், காளிபாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...