கோவையை பசுமை நிறந்த பகுதியாக மாற்றுவோம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

40/40 என்று முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு.


Coimbatore: கோவை அவிநாசியில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுதுளி அமைப்பின்21 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சுவாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 40/40 என்ற முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம்.தொடர்ந்துஉழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

அதேபோல, திமுக ஆட்சியில் ஒரு கோடி பனை விதையை நட்டு அதை பராமரித்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 23.8% வனப்பரப்பை 33 % அதிகபடுத்துவதே இந்த அரசாங்கத்தின் திட்டம் எனவும் கோவையை பசுமை நிறந்த பகுதியாகவும் மாற்றுவோம் என்றார்.

மேலும், நொய்யல் நதியை இந்த அரசு மீட்டெடுக்கும் எனவும் கோவை விமான நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிப்போம் எனத்தெரிவித்த அவர், இளைஞர்கள் அரசியலை புரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...