கோவையை பசுமை நிறந்த பகுதியாக மாற்றுவோம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

40/40 என்று முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம். தொடர்ந்து உழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு.


Coimbatore: கோவை அவிநாசியில் உள்ள தனியார் கல்லூரியில் சிறுதுளி அமைப்பின்21 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் முத்துசாமி, மு.பெ.சுவாமிநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, 40/40 என்ற முழு வெற்றியை நாங்கள் பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் வெற்றி கொண்டாத்தில் மட்டுமே இருக்க மாட்டோம்.தொடர்ந்துஉழைப்போம். எனது தாத்தா கலைஞர் கருணாநிதி கற்று கொடுத்துள்ளார் என தெரிவித்தார்.

அதேபோல, திமுக ஆட்சியில் ஒரு கோடி பனை விதையை நட்டு அதை பராமரித்து வருவதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் உள்ள 23.8% வனப்பரப்பை 33 % அதிகபடுத்துவதே இந்த அரசாங்கத்தின் திட்டம் எனவும் கோவையை பசுமை நிறந்த பகுதியாகவும் மாற்றுவோம் என்றார்.

மேலும், நொய்யல் நதியை இந்த அரசு மீட்டெடுக்கும் எனவும் கோவை விமான நிலைய விரிவாக்க பணியை விரைந்து முடிப்போம் எனத்தெரிவித்த அவர், இளைஞர்கள் அரசியலை புரிந்து கொண்டு அரசியலுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...