அருந்ததி ராய் மீதான உபா வழக்கை ரத்து செய்யக்கோரி உக்கடத்தில் இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம்

எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, உக்கடத்தில் அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: எழுத்தாளா் அருந்ததி ராய், பேராசிரியா் சௌகத் உசேன் ஆகியோர் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதைக் கண்டித்து, அனைத்து இடதுசாரி ஜனநாயக முற்போக்கு அமைப்புகளின் சார்பில் உக்கடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலா் க.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.

மத்திய கமிட்டி உறுப்பினா் பாலசுந்தரம், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் சேகா் அண்ணாதுரை, புரட்சிகர இளைஞா் கழகத்தின் பெரோஸ்பாபு, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் பிலோமினா, ஆதித்தமிழா் பேரவையின் ரவிக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினா்.

இதில், வழக்குரைஞா்கள் மலரவன், லூயிஸ் கே.தாமஸ், சுயமரியாதை திராவிடா் கழகத்தின் நேருதாஸ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் நிர்வாகி வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...