கோவை நீதிமன்றத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆஜர்

கலைஞர் எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.


கோவை: கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் முத்தமிழறிஞர், செம்மொழிக்காவலர் தலைவர் கலைஞர்எழுதிய "ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம்" எனும் புத்தகத்தைப் பொதுமக்களுக்கு விநியோகம் செய்த வழக்கு சம்மந்தமாக, இன்று ஜூன்.28 வெள்ளிக்கிழமை காலை, கோவை மாநகர்மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் Ex.எம்எல்ஏ. கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜரானார்.



உடன் பெரியகடைவீதி-1 பகுதிக்கழக செயலாளர் வி.ஐ.பதுருதீன், திமுக பொதுக்குழு உறுப்பினர் இரா.மணிகண்டன், வழக்கறிஞர்கள் அகஸ்டஸ், என்.ஆர்.விக்ரம், முத்து விஜயன், கண்ணன், மதிவாணன், மணிவேல், ராஜமாணிக்கம், வெங்கடாசலம், லிங்கராஜ், சந்திரன், எலிசபெத் ராணி, மணிமேகலை, மோகன்குமார், பழையூர் சோமு, ஆனந்தன், ராஜா, வட்டக்கழக செயலாளர் டவுன் பா.ஆனந்தன், மெடிக்கல் ரங்கராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் இருந்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...