பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே வடுகபாளையம் ரயில்வே கேட் மூடப்படுகிறது

பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் ஜூலை 5 முதல் மூடப்படுகிறது. மாற்று வழித்தடம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கவனத்திற்கு.


கோவை : பொள்ளாச்சி - கிணத்துக்கடவு இடையே உள்ள வடுகபாளையம் ரயில்வே கேட் (லெவல் கிராசிங் எண் 123) வரும் ஜூலை 5 ஆம் தேதி காலை 11 மணி முதல் சாலை போக்குவரத்துக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த மூடலின் காரணமாக, வாகன ஓட்டிகள் வடுகபாளையம் கேட் - பி.கே.டி பள்ளி வழியாக செல்லும் மாற்று பாதையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3.3 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட வாகனங்கள் இந்த மாற்று வழியில் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.



கனரக வாகனங்கள் பாலக்காடு சாலையில் உள்ள மேம்பாலம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்று ஏற்பாடுகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, சாலை போக்குவரத்து திசை திருப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...