கோவையில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அவருடன் மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரங்கநாயகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அணிகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...