கோவை பல்வேறு பகுதிகளில் சுதந்திர தின விழா: மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கொடியேற்றினார்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் ஜி வி நவீன் குமார் கலந்து கொண்டு கொடியேற்றினார். வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் சிறப்புரையும் ஆற்றினார்.


Coimbatore: கோவை மாநகராட்சி மன்ற உறுப்பினரும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவருமான ஜி வி நவீன் குமார், கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சுதந்திர தின விழாக்களில் கலந்து கொண்டு கொடியேற்றினார்.

விளாங்குறிச்சி, சரவணம்பட்டி, எஸ் ஆர் பி மில், பெரியார் நகர், வலியாம்பாளையம், லட்சுமி நகர், ரத்தினகிரி நகர், அம்மன் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற விழாக்களில் நவீன் குமார் பங்கேற்றார்.



கோவை வலியாம்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினர் நவீன் குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

விளாங்குறிச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் சரவணம்பட்டி ரகுராமன், விளவை கோபால், சாமுவேல் தாஸ், ஜெயப்பிரகாஷ், முருகேசன், முருகானந்தம், மருதாச்சலம் ஆகியோர் பங்கேற்றனர்.



மேலும், இளைஞர் காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், முரளி கிருஷ்ணன், சுரேஷ் கார்த்திக், அம்பாள் பிரகாஷ், கார்த்திக், பிரசாந்த், சுந்தரசாமி ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மாணவர் காங்கிரஸ் விஜய், ராமலிங்கம், மணி, வலியாம்பாளையம் பாலு, கணேசன் மையான், பாபு, பட்டிலிங்கம், ஜெயான், பசுபதி, லீபன் உள்ளிட்ட பலரும் இந்த சுதந்திர தின விழாவில் பங்கேற்றனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...