கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு ஓம் சாந்தி அமைப்பினர் ராக்கி கட்டினர்

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஓம் சாந்தி அமைப்பின் பிரம்ம குமாரி சகோதரிகள் மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. ஓம் சாந்தி அமைப்பிலிருந்து வந்த பிரம்ம குமாரி சகோதரிகள், கோவை மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டினர்.

இந்நிகழ்வில் பிரம்ம குமாரி சகோதரி கௌதமி உள்ளிட்ட ஓம் சாந்தி அமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உடனிருந்தார்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...