பொள்ளாச்சியில் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் கலைஞருக்கு புகழஞ்சலி

பொள்ளாச்சியில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடந்த இந்த நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



Coimbatore: பொள்ளாச்சி பேருந்து நிலையம் முன்பு கோவை தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாள் அனுசரிப்பு மற்றும் அருந்ததியருகளுக்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடுக்கு பெற காரணமாக இருந்த மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆதிதிராவிடர் நல குழுவின் மாநில இணை செயலாளர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், திமுக நகர செயலாளர் நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் மற்றும் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் மற்றும் புகழஞ்சலி செலுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் மு.க.முத்து, மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பஞ்சலிங்கம், மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் விவேக் உள்ளிட்ட திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...