பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் இரத்ததான முகாம்: வானதி சீனிவாசன் அழைப்பு

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நாளை (செப்.17) காந்திபுரத்தில் நடைபெறும் சிறப்பு இரத்ததான முகாமில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.


Coimbatore: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெறும் சிறப்பு இரத்ததான முகாமில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

வானதி சீனிவாசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட புகைப்பட அழைப்பில், நாளை (செப்டம்பர் 17) கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் வாணி ஸ்ரீ ஹாலில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த இரத்ததான முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு இரத்தம் தர முன்வர வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் இந்த முகாம், மனிதநேய செயலாக இரத்ததானம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...