அரசு பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதம்

அங்குலகுறிச்சியில் கர்ப்பிணி பெண்ணுக்காக பேருந்தை நிறுத்தாமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: அங்குலகுறிச்சியை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான கனிமொழி என்பவர் ஆழியாரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்ல அங்கலக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் இன்று (செப்.24) காத்திருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்தை (10.B) கைகாட்டி நிறுத்த முயன்றுள்ளார். ஆனால், பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது.



இதையடுத்து ஆழியாறு சென்று விட்டு திரும்பிய அதே அரசு பேருந்தை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து பேசிய பெண் ஒருவர், "பேருந்தை நிறுத்த கை காண்பித்தும் நிறுத்தாமல் சென்று விட்டனர். இதற்கு பெண்களுக்கு இலவச பேருந்து விட்டதற்கு விடாமலேயே இருந்திருக்கலாம்" என்று கூறினார்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 45.8 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 32.95 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 8ஆம் தேதி நிலவரப்படி 45.8 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: தொடர் நீர் வெளியேற்றம்

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஆழி...

வால்பாறையில் தொடர் மழை: பள்ளி மாணவர்கள், எஸ்டேட் தொழிலாளர்கள் கடும் அவதி

வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் இரவு முழுவதும் பெய்த கனமழை இன்று காலையிலும் நீடித்ததால், பள்ளி மாணவர்கள...

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...