கோவை மாவட்டத்தில் 29,872 பேர் 12ம் வகுப்பில் தேர்ச்சி

2017 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் கோவை கல்வி மாவட்டத்தில் இருந்து 13694 மாணவர்களும், 17331 மாணவிகளும் என மொத்தம் 31 ஆயிரத்து 25 பேர் தேர்வெழுதினர்.

இந்த பொதுத் தேர்வுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில், கோவை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 942 மாணவர்களும், 16 ஆயிரத்து 930 மாணவிகளும் என மொத்தம் 29 ஆயிரத்து 872 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதேப்போன்று பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வினை 3084 மாணவர்களும், 3842 மாணவிகளும் என மொத்தம் 6926 பேர் தேர்வு எழுதிய நிலையில், மாணவர்கள் 2805 பேரும், மாணவிகள் 3692 பேரும் என மொத்தம் 6497 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...