கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை சிட்கோ, சுந்தராபுரம், போத்தனூர், எல்.ஐ.சி காலனி, காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.
Coimbatore: கோவை குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை ஏற்பட உள்ளது. இந்த பராமரிப்பு பணிகள் இன்று (ஜூன் 25) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக, சிட்கோ, சுந்தராபுரம் ஒரு பகுதி, போத்தனூர் ஒரு பகுதி, எல்.ஐ.சி காலனி, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அவசர சூழல் ஏற்பட்டால், மின்வாரிய உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, சிட்கோ, சுந்தராபுரம் ஒரு பகுதி, போத்தனூர் ஒரு பகுதி, எல்.ஐ.சி காலனி, காமராஜ் நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இல்லாமல் இருக்கும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
அவசர சூழல் ஏற்பட்டால், மின்வாரிய உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.