அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்ட விபத்தால் ரயில் சேவையில் நேர மாற்றம்

சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் ரயில் சேவைகளில் நேர மாற்றம் செய்து சேலம் தெற்கு கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவை மாற்றம் பின் வருமாறு:-

ரயில் எண் 12679 சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 14.30 மணிக்கு பதிலாக 16.00 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 17.00 மணிக்கு பதிலாக 19.00 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12244 கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் சகாப்தி எக்ஸ்பிரஸ் 15.25 மணிக்கு பதிலாக 17.45 மணிக்கு புறப்படும்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...