தூய்மை இந்தியா இயக்கம் சார்பில் சிறந்த பணி செய்த துப்புரவுப் பணியாளருக்கு தங்க நாணயம்

கோவை மாநகராட்சியில் தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக உலர் கழிவு மேலாண்மைத் திட்டத்தில் பிரதிவாரம் புதன்கிழமை தோறும் 1 கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கும் திட்டத்தில் சிறந்த பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, சிறந்த பணி செய்ததற்காக 100-வது வார்டு சிட்கோ பேஸ் இரண்டில் துப்புரவுப் பணியாளர் பழனியம்மாளுக்கு நகராட்சி நிர்வாகம் ஆணையர் கோ.பிரகாஷ் பணியை சிறப்பித்து ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி மேற்பார்வை பொறியாளர் லட்சுமணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...