ஈஷா அவுட்ரீச் சார்பில் கல்வி ஊக்கத் தொகை மற்றும் இலவச தையல் இயந்திரங்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

ஒவ்வொரு ஆண்டும் ஈஷா சார்பாக பழங்குடியின மற்றும் கிராமப்புற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக கல்வி ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இவ்வாண்டுற்கான கல்வி ஊக்க தொகைக்கான காசோலை மற்றும் ஈஷா சுற்றுப்புற கிராம மகளிர் மேம்பாட்டிற்க்கான தையல் பயிற்சி மேற்கொண்ட பெண்களுக்கு ஈஷா வழங்கிய இலவச தையல் மெஷின்களையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.



கடந்த 15 ஆண்டுகளாக பழங்குடி மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஈஷா சார்பாக ஒரு கோடிக்கும் மேலாக கல்வி ஊக்கதொகை வழங்கபட்டிருக்கிறது. மேலும் ஈஷா சார்பாக பெண்களுக்கு தொழிற் கல்வி வழங்கும் விதமாக தையல் பயிற்சி வகுப்புகள் நடத்தபடுகின்றது. இதுவரை 123 பெண்கள் இந்த பயிற்சி வகுப்புகளில் பயிற்சி பெற்றுள்ளனர். இதில் 40 பேர் சொந்தமாக தையல் தொழில் செய்து வருகின்றனர். 10 க்கும்மேற்பட்டவர்கள் தையல் கடைகளில் வேலை செய்கின்றனர். இவ்வாண்டுமுதல் ஈஷாவில் தையல் பயிலும் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின்கள் வழங்கப்படவிருக்கின்றது.

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...