மாநகராட்சி பள்ளியில் பெண்களுக்கான "வாழ்க்கை திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி"

மேட்டுப்பாளையம், மாநகராட்சி பெண்கள்  மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான "வாழ்க்கை திறன் மேம்பாட்டு திட்டம்" குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கோவை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர் மாலதி அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும் வகையில் வாழ்க்கை திறன் மேம்பாட்டு குறித்து சிறப்புரை ஆற்றினார்.



இந்த நிகழ்ச்சியில், பனிரண்டாம் வகுப்பு பயிலும் 54 மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு இவருடைய சொந்த செலவில் பரிசுப் பொருட்களையும் வழங்கி சிறப்பித்தனர்.



இந்நிகழ்ச்சியில், மேட்டுப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை இந்திரா, பள்ளியின் ஆசிரியர் கழக தலைவர் பாட்ஷா, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுகலை ஆசிரியர்கள் ஆனந்த் மற்றும் பாரத் அவர்கள் சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்வை வழக்கறிஞர் ரஹ்மான் ஒருங்கிணைத்தார். 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...