கோவை அரசு கலை கல்லூரி மாணவர்களுக்கிடையே மோதல்


கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி விடுதி மாணவர்களுக்கும், தினசரி வீடுகளில் இருந்து வந்து வெல்லும் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் இன்று இரு தரப்பு மாணவர்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கி கொண்டனர்.



இதனையடுத்து காவல்துறையினர் கல்லூரிக்குச் சென்று அடிபட்ட மாணவர்களை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.



இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறுகையில் விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள் எப்பொழுதும் தினசரி வீடுகளில் இருந்து வந்து செல்லும் டேஸ் காலரிடம் தகறாரில் ஈடுபடுவது வழக்கம். நாங்கள் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனாலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கல்லூரி நிர்வாகம் விடுதி மாணவர்களுக்கு சாதகமாகவே நடந்து கொண்டது. விடுதி மாணவர்கள் மீது முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் ஹாஸ்டலுக்கு ஒருவாரம் விடுமுறை அறிவித்துள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...