வால்பாறை எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகளை உடைத்த காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

வால்பாறை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த தோட்ட அதிகாரி வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் சுவர்களை இடித்து நாசம் செய்தது.



இதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் அதிகாலை சுமார் 3 மணியளவில் நல்லமுடி எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்ட அதிகாரி ஜெயராம் வீட்டின் ஜன்னல் சுவர்களை உடைத்து வீட்டில் இருந்த மிக்சி, வாஸிங் மிசின், குளிர் சாதனம் உள்ளிட்டவற்றை உடைத்தது. தொடர்ந்து, வீட்டில் இருந்த அதிகாரி ஜெயராம் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த துணியில் தீயிட்டு வெளிச்சம் காட்டியதைத் தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் இருந்து சென்றது.



இதனிடையே, ஹைபாரஸ்ட், நல்லமுடி எஸ்டேட் பகுதியின் அருகாமையில் பூஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வனத்துறை முகாம் உள்ள நிலையில் யானை வறுவதைக் கூட கண்காணிக்காமல் வனத்துறையினர் செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...