வால்பாறை எஸ்டேட் பகுதியில் குடியிருப்புகளை உடைத்த காட்டு யானைகளால் மக்கள் அச்சம்

வால்பாறை அடுத்துள்ள ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதியில் நேற்று நள்ளிரவில் நுழைந்த மூன்று காட்டு யானைகள் அப்பகுதியில் இருந்த தோட்ட அதிகாரி வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் சுவர்களை இடித்து நாசம் செய்தது.



இதைத்தொடர்ந்து, அங்கிருந்து சென்ற காட்டுயானைகள் அதிகாலை சுமார் 3 மணியளவில் நல்லமுடி எஸ்டேட்டில் உள்ள தேயிலைத் தோட்ட அதிகாரி ஜெயராம் வீட்டின் ஜன்னல் சுவர்களை உடைத்து வீட்டில் இருந்த மிக்சி, வாஸிங் மிசின், குளிர் சாதனம் உள்ளிட்டவற்றை உடைத்தது. தொடர்ந்து, வீட்டில் இருந்த அதிகாரி ஜெயராம் மற்றும் அவரது மனைவி வீட்டில் இருந்த துணியில் தீயிட்டு வெளிச்சம் காட்டியதைத் தொடர்ந்து யானைகள் அப்பகுதியில் இருந்து சென்றது.



இதனிடையே, ஹைபாரஸ்ட், நல்லமுடி எஸ்டேட் பகுதியின் அருகாமையில் பூஞ்சோலை எஸ்டேட் பகுதியில் வனத்துறை முகாம் உள்ள நிலையில் யானை வறுவதைக் கூட கண்காணிக்காமல் வனத்துறையினர் செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...