மின்சார வசதிகோரி நீலகிரி ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா பகுதியினைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களான கவி அரசு மற்றும் இலக்கியா ஆகியோர் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், தங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை என்றும், இன்று போலவே கடந்த 7 வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து கடந்த வருடம் கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் மின்சார வசதி செய்து தருமாறு அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...