மின்சார வசதிகோரி நீலகிரி ஆட்சியரிடம் மனு அளித்த பள்ளி மாணவர்கள்

நீலகிரி மாவட்டம் கூடலூர், தேவாலா பகுதியினைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களான கவி அரசு மற்றும் இலக்கியா ஆகியோர் நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில், தங்கள் வீட்டில் மின்சார வசதி இல்லை என்றும், இன்று போலவே கடந்த 7 வருடங்களாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்ந்து மனு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து கடந்த வருடம் கிராம நிர்வாக அதிகாரி ஆய்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் தங்கள் மனு மீது நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதியில் மின்சார வசதி செய்து தருமாறு அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...