இறகுபந்தய போட்டியில் வெண்கலம் வென்ற கோவை வீரருக்கு பாராட்டு.

சீனா நாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கோவை வீரர் அருண்குமாருக்கு சிபிஎம் கட்சி சார்பில் பாராட்டி கௌரவிக்கபட்டார். 

கால் மற்றும் தலையை மட்டும் பயன்படுத்தி விளையாடும் இறகு பந்து (செட்டில்கார்க்) விளையாட்டு சீன நாட்டில் மிகப்பிரபலமான போட்டியாகும். சீனா தேசிய விளையாட்டான இந்த விளையாட்டின் உலக போட்டி கடந்த மாதம் 20 ஆம்தேதி முதல் 28 ஆம்தேதிவரை ஹாங்காங் நகரில் நடைபெற்றது.இதில் 

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற மூன்று வீரர்களும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள்.

ராஜபாளையத்தை சேர்ந்த முருகன் மற்றும் அருன்குமார் மற்றும் மோகன்ராஜ் இருவரும் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். உலக சீன இறகுப்பந்தய போட்டியில் பங்கேற்ற வீரர்கள் வெண்கலம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.இதனையடுத்து கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து இந்த வீரர்கள் கோவை வந்தனர்.

இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற வீரர்களின் ஒருவரான அருண்குமார் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை எஸ்எஸ்குளம் ஒன்றியக்குழு உறுப்பினராகவும் விளையாட்டு கழகத்தின் பொருப்பாளராகவும் உள்ளார்.உலக இறகு பந்தய போட்டியில் வெண்கலம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அருண்குமாருக்கு பி.சம்பத் சால்வை அணிவித்து பாராட்டி கௌரவித்தார்.

இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மற்றும் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.கனகராஜ் உள்ளிட்டோர் மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...