விவசாயிகள் கடனை ரத்து செய்யாத அதிமுக அரசைக் கண்டித்து ஆக.,16-யில் ஆர்ப்பாட்டம்- அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு

விவசாயிகள் கடனை ரத்து செய்யாமல் இருக்கும் அதிமுக அரசைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பாக திமுக அலுவலகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட திமுக அலுவலகத்தில் இன்று காலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சி.பி.ஐ, சி.பி.எம், விடுதலை சிறுத்தைகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, விவசாயிகள் தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் கடனை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டும் அதை செயல்படுத்தாமல் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள அதிமுக அரசின் நடவடிக்கையை கண்டித்து வரும் ஆகஸ்ட் 16-ம் தேதியன்று கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக  நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...