சமய நல்லிணக்கணம் குறித்து இலங்கை சிங்கள கிருத்துவ மாணவர்களுக்கு கலந்துரையாடல் நிகழ்ச்சி

கோவை, கரும்புக்கடை பகுதியில் அமைதுள்ள மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளியில் இலங்கை சிங்கள கிருத்துவ மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நேற்று காலை10.30 மணிமுதல் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் தொழுகை முறை, இஸ்லாமிய அடிப்படை கொள்கைகள், பெண்களின் உரிமைகள், சமய நல்லிணக்கத்தோடு புரிந்து செயல்பட வேண்டிய அவசியங்கள், என பல்வேறு விஷயங்கள் குறித்தான கருதுப்பறிமாற்றம் நடைபெற்றது. 



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை மாணவ, இளைஞர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இஸ்லாம் பற்றியான சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். இந்நிகழ்ச்சியினை கோவை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் ஒருங்கிணைத்தார், ஜமாஅத்தின் பொறுப்பாளர் ஜனாப். ஃபக்குருதீன் அலி அஹ்மத் சிறப்புரை ஆற்றினார். எஸ்.ஐ.ஒ கோவை மாவட்ட தலைவர் சபீர் அஹ்மத் மற்றும் ஜி.ஐ.ஒ கோவை மாவட்ட தலைவர், ஜுவைரிய உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளிவாசல் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 



இறுதியாக, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அத்து நண்பர்களுக்கும் திருக்குரான் மற்றும் இஸ்லாத்தை பற்றியான அறிமுக மடக்கோலைகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியினை கோவைபுதூர், சாந்தி ஆஷ்ரம் பொறுப்பாளர்களுக்கும், (MASOOM) மஸூம் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷினி மிக சிறப்பாக அமைத்து கொடுத்தார். இறுதியில், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை கிளையின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.



Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...