கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு 26 பேர் அனுமதி : பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகி 26 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், சாதாரண காய்ச்சல்களுக்கு உள்ளாகி 158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவரது மனைவி மரியஜோஸ்மின் (65) என்பவர் காய்ச்சல் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளை சோதனை செய்த  மருத்துவர்கள், அவருக்கு பன்றிக்காய்ச்சல் தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பன்றிக் காய்ச்சல் தொற்றுக்கு ஆளான பெண்ணுக்கும் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...