உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் அஞ்சலி


உத்திரபிரதேச மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்திற்கு நிலுவை தொகை வழங்கததால், அந்நிறுவனம் மருத்துவமனைக்கு வழங்கி வந்த ஆக்சிஜனை நிறுத்தியது. இதனால் 60 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலைaயில் உயிரிழந்த குழந்தைகளுக்கு, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகம் முன்பாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் அஞ்சலி  செலுத்தப்பட்டது. இதில் ஏராளமான சிறுவர்கள் உயிரிழந்த குழந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.அஞ்சலி நிகழ்ச்சிக்கு பின்னர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த தபெதிக பொது செயலாளர் கு.ராமகிருட்டிணன்

தமிழகத்தில் மருத்துவ படிப்பு தரமில்லை என பாஜகவினர் கூறி வரும் நிலையில்,பாஜக ஆளும் உத்திரபிரதேச மாநிலத்தில் போதிய மருத்துவ வசதி இல்லாததாலேயே குழந்தைகள் உயிரிழந்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...