வறட்சியால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட விவசாயிகள் பெற்ற கடன்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்ற கடன்கள், வட்டி சலுகைகள் மற்றும் கடன் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளதாவது:-

10.01.2017 அன்று தமிழ்நாடு அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்டதால் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண நடவடிக்கைகளான கடன்களுக்கு வட்டி சலுகைகள், கடன் கால நீட்டிப்பு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சலுகைகளை பெற விவசாயிகள் தங்கள் கடன் பெற்ற வங்கிகளை உடனடியாக அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய வங்கியில் 31.08.2017-க்குள் பாரத ரிசர்வ் வங்கியின் விதிகளுக்குட்பட்டு விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...