அதிமுகவின் இரு அணிகள் இணைப்பால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை- திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதால் மட்டும் மக்களுக்கு எவ்வித நன்மையும் ஏற்படப் போவதில்லை என திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கோவையில் பேட்டியளித்தார்.



கோவை விமான நிலையத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், அதிமுக இரு அணிகளும் இணையுமா என்பது பதில் சொல்ல முடியாத கேள்வி. தினமும் ஏதாவது ஒரு காரணம் சொல்கின்றனர். மேலும், அதிமுகவின் இரு அணிகள் இணைவதால் மக்களுக்கு நல்லது ஏதும் ஏற்படப்போவதில்லை. அந்த அணியினருக்கு மட்டுமே நல்லது.

மக்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. இந்த ஆட்சி தொடர வாய்ப்பில்லை. மேலும், தமிழருவி மணியன் தற்போது ரஜினியை முன்னிறுத்துவது போல ஏற்கனவே பலரையும் முன்நிறுத்தி இருக்கின்றார்.

இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...