மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்ததாக நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் புகார்

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையான ஆர்தோ ஒன் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் தனது அண்ணன் மகன் உயிரிழந்துள்ளார் என நாமக்கல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரம் குற்றம் சாட்டியுள்ளார்.



நாமகிரிபேட்டை பச்சுடையான் பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் நாமக்கல் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சுந்தரத்தின் உடன் பிறந்த சகோதரர் மகன் ஆவார். ரவிசந்திரன் உயிரிழப்பை அறிந்த எம்.பி.சுந்தரம் அதிமுக அணிகள் இணைப்பு விழா நிகழ்ச்சியிளை புறக்கணித்து கோவை வந்தார்.

தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில், ரவிச்சந்திரன் கையில் அறுவை சிகிச்சைக்காக கோவை ஆர்த்தோ ஓன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அறுவை சிகிச்சைக்காக மயக்க மருந்து கொடுத்ததில் தவறு நிகழ்ந்து இருக்கின்றது. தவறான சிகிச்சை அளித்த ஆர்தோ ஒன் மருத்துவமனை மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரி கோவை போலீஸ் ஆணையரிடம் புகார் அளிக்க உள்ளோம்.

இவ்வாறு எம்.பி.சுந்தரம் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...