மதவாத பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பது அக்கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்து- சிபிஎம் பிரகாஷ்காரத்

மதவாத பாஜக-வுடன் அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அக்கட்சிக்கும் ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

கோவையில் இன்று அரசியல் கட்சிகள் இணைந்து துவங்கும் கோவை மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.

அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பிரகாஷ்காரத் பேட்டியளித்தபோது கூறியதாவது:- அதிமுக இரு அணிகள் இணைப்பு என்பது சந்தர்ப்பவாதம். இதன் பின்னணியில் பாஜக உள்ளது. மதவாத பாஜக-வுடன் அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அதிமுக கட்சிக்கும் ஆபத்தானது. அதிமுகவின் இந்த சந்தர்ப்பவாத முடிவை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என சிபிஎம் ட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...