மதவாத பாஜகவுடன் அதிமுக இணைந்திருப்பது அக்கட்சிக்கும் தமிழக மக்களுக்கும் ஆபத்து- சிபிஎம் பிரகாஷ்காரத்

மதவாத பாஜக-வுடன் அதிமுக அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அக்கட்சிக்கும் ஆபத்தானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

கோவையில் இன்று அரசியல் கட்சிகள் இணைந்து துவங்கும் கோவை மக்கள் மேடை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் இன்று விமானம் மூலம் கோவை வந்தார்.

அப்போது, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பிரகாஷ்காரத் பேட்டியளித்தபோது கூறியதாவது:- அதிமுக இரு அணிகள் இணைப்பு என்பது சந்தர்ப்பவாதம். இதன் பின்னணியில் பாஜக உள்ளது. மதவாத பாஜக-வுடன் அணி சேர்ந்து இருப்பது தமிழக மக்களுக்கும் அதிமுக கட்சிக்கும் ஆபத்தானது. அதிமுகவின் இந்த சந்தர்ப்பவாத முடிவை தமிழக மக்கள் நிராகரிப்பார்கள் என சிபிஎம் ட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...