உள்ளாட்சி தேர்தல் 2016ல் வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் வைப்புத் தொகையை பெற்றுக் கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாநகராட்சி, உள்ளாட்சித் தேர்தல் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுதாக்கல் செய்தவர்கள் தங்கள் செலுத்திய வைப்புத் தொகையை மீள பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்குமாறு, தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சிக்கான உள்ளாட்சித் தேர்தல் 2016-ல் மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் தங்கள் செலுத்திய வைப்புத் தொகையை மீள பெற்றுக் கொள்ள ஏற்கனவே தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைப்புத் தொகையை இதுவரை மீள பெறாதவர்கள் தொகை செலுத்திய அசல் இரசீதுடன், தொடர்புடைய உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு ஆகஸ்ட் 29-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பித்து வைப்புத் தொகையை பெற்றுக்கொள்ள, தேர்தல் நடத்தும் அலுவலர், ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...