தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றுவதைக் கண்டித்து கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டம்

தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் புதிய முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம சுகாதார செவிலியர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீட்டில் ஈடுபட்டனர்.

கடந்த 10 ஆண்டுகளாக தாய் சேய் நல பதிவுகளை கணினியில் பதிவேற்றம் செய்யும் பிக்மி (pregnant infant chart monitoring evaluation) முறையை மாற்றி குடும்ப பதிவேடு மற்றும் தகுதியான இணை முறையை பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது.

இப்போது சுகாதாரத் துறை நடைமுறைப்படுத்தி உள்ள முறையால் கர்பிணி பெண்ணின் பெயர், கணவர் பெயர், முழு உடல் பரிசோதனை விபரம், குழந்தை பிறந்த விபரங்கள் உள்ளிட்டவைகளை கணினியில் பதிவேற்றம் செய்ய சுகாதார துறை உத்தரவால் செவிலியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்த முறையினை கைவிட்டு பழைய முறையையே அமல்படுத்த வேண்டுமெனவும் கிராம சுகாதார செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...