வால்பாறை எஸ்டேட் பகுதியில் காட்டு யானைகள் நுழைவதை கட்டுப்படுத்தக் கோரி மலைப்பாதையில் மக்கள் மறியல்


வால்பாறை கருமலை ௭ஸ்டேட் பகுதியில் அமைந்துள்ள பொதுமக்கள் குடியிருப்புப் பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டு யானை நுழைந்து மக்களை அச்சுறுத்தி வந்தது. இந்நிலையில், வேலுசாமி ௭ன்னும் தோட்ட தொழிலாளி, அந்த காட்டு யானை தாக்கியதில் ௨யிரிழந்தார். 

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று பொள்ளாச்சி- வால்பாறை மலைப்பாதையில் மறியலில் ஈடுபட்டனர்.



40 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலையில், கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாமல் மாறியலில் ஈடுபட்ட மக்களால் அச்சாலை வழியாக செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகினர். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், வால்பாறை எஸ்டேட் பகுதியில் தொடர்ந்து யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருகிறது. உயிரிழப்புகளும் அவ்வப்போது ஏற்படுகிறது. இதுகுறித்து வனத்துறையினரிடம் புகார் அளித்தாலும் முறையாக நடவடிக்கை மேற்கொள்வதில்லை. அந்த காட்டு யானையை பிடிக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...