தமிழ்நாட்டில் வளர்ச்சியடையும் டோல்பி அட்மோஸ்

இந்தியாவின், முதல் டோல்பி அட்மோஸ் பொருத்தப்பட்ட திரை 2012-ல் சிவாஜி-3டி திரைப்படத்தை வெளியிட்டு துவக்கப்பட்டது. இந்தியச் சந்தையில் நுழைந்த 4 ஆண்டுகளுக்குள், டோல்பி அட்மோஸ் பெருமளவில் புகழ் பெற்று, காட்சிப்படுத்துவோர், திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் சினிமா ஆர்வலர்கள் ஆகியோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட திரைகளிலும் தமிழ்நாட்டில் மட்டும் 80க்கும மேற்பட்ட திரைகளிலும் டோல்பி அட்மோஸ் நிறுவப்பட்டும், தொடர்ந்து நிறுவப்படம் உள்ளது.

திரைப்பட ஒலிக்கு இலக்கின் அடிப்படையிலான ஆடியோ மற்றும் ஓவர்ஹெட் ஸ்பீக்கர்கள் என இரண்டு முக்கிய கருத்துருக்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் சக்திவாய்ந்த, ஒலியை டோல்பி அட்மோஸ் உருவாக்குகிறது.

தெளிவு, வளமை, நுணுக்கம், செறிவு கொண்ட ஒலி அலைகளைதிரையரங்கின் அனைத்து திசைகளிலும் இருந்து வெளியிட்டுநிரப்பி பார்வையாளர்களுக்கு மலைப்பூட்டும் அனுபவத்தை டோல்பி அட்மோஸ் அளிக்கிறது.

தென்னிந்தியா முழுவதும் 225 திரைகளில் நிறுவப்பட்டுள்ள நிலையில், டோல்பி அட்மோஸ் நாடுமுழுவதும் சர்ரவுண்ட் ஒலி தொழில்நுட்பத்தின் மூலம் ஏற்பட்டுள்ள பெரும் உத்வேகத்தை மேலும் பலப்படுத்தும் குறிக்கோளுடன் அதிக அளவில் திரையரங்குகள் மற்றும் திரைப்படங்களை நாடு முழுவதும் திரையிடவுள்ளது.

Newsletter

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...