சாலை விபத்துகள் தொடர்பான கோப்புகளுக்காக புதிய இணைய சேவை - காவல்துறை ஆணையர் துவங்கி வைத்தார்

சாலை விபத்துகளில் சிக்கியவர்கள் எதிராளிகள் மற்றும் வழக்கு தொடர்பான விபரங்களை பெறும் வகையில் புதிய இணைய சேவை தொடங்கப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் மாவட்டத்தில் இந்த சேவையை கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

இதைத் தொடர்ந்து, மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோர் தங்கள் இழப்பீட்டு தொகை பெறுவதில் இனி சிரமம் ஏற்படாது. பாதிக்கப்பட்டோர் இனி இழப்பீட்டு தொகையினை எளிதாக பெற முடியும். ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாக ரூ.10 செலுத்தி இந்த சேவையினை பெறமுடியும்' என்றார்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...