கோவை மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கை கண்டித்து திமுக சார்பில் முற்றுகைப் போராட்டம்

கோவை மாநகராட்சியின் புதிய வரி சீராய்வு, குப்பை வரி, குடிநீர் இணைப்புக்கு மீண்டும் வைப்புத் தொகை உள்ளிட்ட மாநகராட்சியின் பல்வேறு மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இன்று கோவை மாநகராட்சி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் மற்றும் கோவை மாநகர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் மு.முத்துசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் பொதுமக்கள், திமுக-வினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



இதனைத்தொடர்ந்து, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி-யைச் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.



இதில், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வெ.ந.பழனியப்பன், மாவட்ட நிர்வாகிகள் சாந்தி, ஈஸ்வரி ராதாகிருஷ்ணன், டி.பி.சுப்பிரமணியம், உமா மகேஸ்வரி, நந்தகுமார், வடவள்ளி சண்முகசுந்தரம், பகுதிக்கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி , கே.எம்.சுந்தரம், குறிச்சி பிரபாகரன், வெ.ந.உதயகுமார், வி.பி.செல்வராஜ், புதூர் மணி மற்றும் கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள் பங்கேற்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...