புதிய திட்டங்களை அமல்படுத்தி வரும் கோவை மாநகராட்சிக்கு "சிறந்த மாநகராட்சி"-க்கான விருது

இந்தியா முழுவதுமுள்ள மாநகராட்சிகளில் சிறந்த மாநகராட்சிக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி என்னும் பட்டத்தினை கோவை மாநகராட்சி சார்பில் தில்லியில் நடைபெற்ற 49 ஸ்காச் விழாவில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் பெற்றார்.

கோவை மாநகராட்சியின் "ஸ்மார்ட் ட்ரீ" என்னும் திட்டத்தினை பாராட்டும் விதமாகவே இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் ஸ்மார்ட் ட்ரீ குறித்தாக விளக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற நடுவர்கள் கூறுகையில், இந்தியாவில் ஸ்மார்ட் ட்ரீ திட்டமானது புதுவிதமான திட்டம் என்றும், இதுபோன்ற திட்டங்களை இன்னும் வேறு மாநிலங்களில் செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டனர். மேலும், கோவை மாநகராட்சியின் இந்த திட்டமானது இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் பின்பற்ற வேண்டும் என்று நடுவர்கள் குறிப்பிட்டனர்.

இதனைத்தொடர்ந்து, சிறந்த மாநகராட்சிக்கான விருது கோவை மாநகராட்சி மற்றும் புனே மாநகராட்சிக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் இலவச வீல்சேர் சேவைக்கு கட்டாய “டிப்ஸ்“ வசூல் - பயணிகள் புகார்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதியோர், மாற்றுத்திறனாளிகள், நோயாளிகளுக்கான இலவச வீல்சேர் சேவைக்கு, சில ஊழியர்கள் ரூ.500...

கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்...

கோவைப்புதூரில் வீட்டில் திருட்டு முயற்சி: ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவைப்புதூர் சரவணா நகரில் ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நள்ளிரவில் இரு மர்ம நபர்கள் திருட்டு முயற்சியில் ஈடுபட்ட நில...

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...