பாதுகாப்பில் தரம் உயர்த்தப்பட்ட கோவை விமான நிலையம்

நாட்டில் பயணிகள் கடும் சோதனைக்குட்படுத்தப்படும் 17 விமான நிலையங்களில், கோவை விமான நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு சொந்தமான பைகளில் சோதனைகளுக்கு பிறகு விமானப் பாதுகாப்பு அமைப்பினர் முத்திரை அச்சிடுகின்றனர். 

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த முறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமானப் பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், அகமதாபாத், கொச்சி விமான நிலையங்களில் முதன்முதலாக அறிமுகம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை, ஜெய்ப்பூர், லக்னோ, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இந்த முறை கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் கோவை, கோழிக்கூடு, இந்தூர், வதோதரா உள்ளிட்ட விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...