நீலகிரியில் ஸ்டாலின் பங்கேற்பு நிகழ்ச்சிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

வரும் அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, மாவட்ட திமுகவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஊட்டி திமுக மாவட்ட கழகமான அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில்  நடந்த இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் லாரன்ஸ், கர்ணன், ஜெயகுமாரி, மயில்வாகனம், காந்தல் ரவி, எல்கில் ரவி, நெல்லை கண்ணன், ரெணால்டு வின்சென்ட், சின்னவர், ஆலன், தேவராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...