சி.ஆர்.பி.எப்பில் சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

1939 ஆம் ஆண்டில் கிரவுன் ரிப்ரசன்டேட்டிவ் போலீஸ் என ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையாக உலகின் மிகப்பெரிய துணைப்படை படைப்பாக 10 ராபிட் ஏக்சன் போர்ஸ், 10 கோப்ரா பட்டாலியன் மற்றும் 6 பெண்கள் பட்டாலியன் படையும் உட்பட 241 பட்டாலியன்கள் கொண்டுள்ளது. தொழில்முறை அணுகுமுறை மற்றும் தேசபக்தி ஆர்வலர்கள் இந்த சக்தியை ஒற்றுமையுடன் பெருமை மற்றும் வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.



ஸ்ரீ. ராஜீவ் ராய் பட்நாகர். ஐ.பி.எஸ். இயக்குநர் ஜெனரல், சி.ஆர்.பி.எஃப் பல்வேறு சாதனைகளை உருவாக்கியுள்ளதுடன், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் புதிய முறையை பயிற்றுவித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (27.09..2017) நேரடி நியமனம் செய்யப்பட்ட துணைத் தளபதிகளின் 90 வது அணி, சத்தியப்பிரமாணம் செய்து, நாட்டின் சட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்காகவும் மற்றும் நாட்டின் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். DASO 90-வது அணி, கோவை மத்திய பயிற்சி கல்லூரியை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு வெளிப்புற மற்றும் உள்ளரங்க பாடங்களில் இவர்களுக்கு மிகவும் முறையான பயிற்சி பாடத்திட்டத்தை அளித்தனர்.

தொழில் நுட்பத்தின் மிக முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்த அறிவு, திறன் மற்றும் அணுகுமுறை, கலை பயிற்சி போன்றவற்றைப் பயன்படுத்தி மேம்பட்ட சரியான வழிமுறைகளின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாடங்களும் இந்த இளம் துணை அதிகாரிகளை இன்றைய சவால்களை நம்பிக்கையுடன் மற்றும் திறம்பட சவாலுக்கு முகங்கொடுக்க ஆழ்ந்த முறையில் கற்பிக்கப்பட்டன.

இறுதியில், DASO 90-வது அணியைச் சேர்ந்த பயிற்சியில் சிறந்த பயிற்சி பெற்றவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜீவ்ராய் பட்நாகர், ஸ்ரசைலேந்திரகுமார், கூடுதல் டிஜி, தெற்கு வட்டாரம், அபே ஏடிஜி (பயிற்சியாளர்), ஜி.எச்.பி. ராஜீ, ஐ.ஜி.பி. புபத்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...