அக்.,6-ம் தேதி திருமணமான பெண்களுக்கான ”கர்வா சவுத் 2017” விழா


வட இந்தியாவில் திருமணமான இந்து பெண்கள் கொண்டாடும் "கர்வா சவுத்" விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் திருமணமான பெண்கள், தங்களது கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என கடவுளிடம் பிரார்த்தனை செய்வார்கள். திருமணமான பெண்கள் ஒரு மணமகள் போல ஆடை அணிந்து, வளையல் உள்ளிட்ட நகைகள் மற்றும் பொட்டு வைத்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். 

இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான "கர்வா சவுத்" விழா நாளை (அக்.,6) பாப்பிஸ் ஹோட்டலில் (Poppy's hotel) மாலை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியினை அமிகோஸ் செயிம்பிரி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. 

"கர்வா சவுத்" விழா குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்தீப் பேசுகையில்,  இந்த பெண்களுக்கான அழகுப் போட்டியல்ல. ஒவ்வொரு திருமணமான பெண்ணும் அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான மேடையாக இது உள்ளது. போட்டி பங்கேற்பாளர்கள் மேடையில் அணிவகுத்து வரும் போது,  அவர்களது உடல் வடிவமைப்பு, வயதுகளை பொருட்படுத்தாமல் அவர்களது ஆர்வம், நம்பிக்கை மற்றும் வெளிப்பாடு போன்றவை அடிப்படையாக கொண்டே வெற்றியாளர் தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு அவர் கூறினார்.

"கர்வா சவுத்" விழாவில் திருமணமான பெண்களுக்கான ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெறுகிறது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...