எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம் சார்பில் விற்பனையாளர்கள் அபிவிருத்தி நிகழ்ச்சி

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் எம்எஸ்எம்இ வளர்ச்சி நிலையம், கோவை மற்றும் குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட், அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை இணைந்து ஒரு நாள் விற்பனையாளர் அபிவிருத்தி நிகழ்ச்சி வரும் அக்டோபர் 11ம் தேதியன்று குன்னூர் பேஸ்டர் இன்ஸ்டிடியூட்-யில் நடைபெறவுள்ளது.

சிறு, குறு தொழில் முனைவோர்க்கான இந்த நிகழ்ச்சியில் மத்திய அரசின் பொது கொள்முதல் கொள்கை-2012 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது. இக்கொள்கையின் மூலம் மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள், தங்களது ஆண்டு மொத்த கொள்முதலில் 20 சதவிகிதம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அந்நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதன் உள் ஒதுக்கீடு, அதாவது 20 விழுக்காட்டில் 4 விழுக்காடானது பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் நடத்தும் குறு மற்றும் சிறு நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்கள் அல்லது அவை வழங்கும் சேவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் குன்னூர் பேஸ்டர் நிறுவனம் மற்றும் அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை ஆகியவற்றிற்கான புதிய உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களை அடையாளம் காணும் வகையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எஸ், எஸ்டி தொழில் முனைவோர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...