இளநிலை பட்டு ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சேலம் பட்டு வளர்ச்சித்துறை இயக்குநர் அறிவிக்கப்பட்ட 378 இளநிலைபட்டு ஆய்வாளர் பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவில் மனுதாரர்கள் பரிந்துரை செய்யப்படவுள்ளனர். 

இப்பணியிடங்களுக்கான தகுதிகள்:

வயது வரம்பு : 01.07.2017 அன்று வயதிற்குள் இருக்க வேண்டும். SCA/SC/ST/MBC/BCM/BC பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு இல்லை. 

கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் பட்டு வளர்ச்சியில் 6 மாத முன்அனுபவம் பதிவு செய்திருத்தல் வேண்டும் அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சியுடன் ஒசூர்பட்டு வளர்ச்சி பயிற்சி பள்ளியில் 6 மாதகால பட்டு வளர்ச்சி பயிற்சி சான்றிதழ் பதிவு செய்திருத்தல் வேண்டும். 

மேற்கண்ட வயதுவரம்பு, கல்வித்தகுதி, பயிற்சி சான்றிதழ்/ முன் அனுபவத்தினை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள அனைத்து மனுதாரர்களும், ஆதரவற்ற விதவை, கலப்புமணம் புரிந்தோர், முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினரை சார்ந்தோர், பணியிலிருக்கும் ராணுவத்தினரை சார்ந்தோர் போன்ற முன்னுரிமை பெற்ற மனுதாரர்களும் தங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படுவதை வரும் 16-ம் தேதியன்று அனைத்து சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, குடும்ப அட்டை ஆதார் அட்டை ஆகியவற்றுடன் வந்து உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரோஹினி  ஆர். ஃபாஜிபாக்கரே அறிவித்துள்ளார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...