தமிழ்நாடு சுற்றுலாத் துறையை உலகளவில் மேம்படுத்தும் முயற்சியில் சிஐஐ


கான்ஃபடரேஷன் ஆப் இந்தியன் இன்டஸ்ட்ரி (சிஐஐ), தமிழ்நாடு டிரேவல் மார்ட் சொசைட்டியுடன் இணைந்து இந்திய சுற்றுலாத் துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் ஆதரவோடு சிஐஐ தமிழ்நாடு டிரேவல் மார்ட் என்னும் பொருட்காட்சி நடைபெற்றது.



அக்டோபர் 12 முதல் 15 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற இந்த பொருட்காட்சியில் ஆஸ்திரேலியா, கன்னடா, ஜெர்மனி, இந்தோனேசியா, மலேசியா, நார்வே, ரஷ்யா, அமெரிக்கா, லண்டன்,  இலங்கை உள்ளிட்டு 34 நாட்டைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட சர்வதேச வியாபாரிகள் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 160 வியாபாரிகளும் பங்கேற்றனர்.

முன்னதாக இந்நிகழ்ச்சியினை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் வெள்ளமண்டி நடராஜன் துவக்கி வைத்தார். தமிழக சுற்றுலா, பண்பாடு தலைமைச் செயலாளர் அப்பூர்வ வர்மா மற்றும் தமிழக சுற்றுலா மேம்பாட்டுத் துறை ஆணையர் பழனிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கண்காட்சியானது தேச அளவிலும், சர்வதேச அளவிலும் தமிழக சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும் வகையில் அமைந்திருந்தது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...