காதலர் தினப் பரிசாக கணவருக்கு கல்லீரல் தானம் செய்த மனைவி

கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில், காதலர் தினப் பரிசாக பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



பெரம்பலூரைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன் (36) மற்றும் அவரது மனைவி நிஷா (34). கல்லீரல் செயலிழப்பால் அவதிப்பட்டு வந்த ஜாகீர் உசேன், மாற்று கல்லீரல் சிகிச்சைக்காக கடந்த 13-ம் தேதி கோவையில் உள்ள ஜெம் மருத்துவமனையில் சேர்ந்தார். அவருடைய மனைவி நிஷா, தனது கணவருக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து, இன்று நடைபெற்ற அறுவை சிகிச்சையில், நிஷாவின் கல்லீரல், ஜாகீர் உசேனுக்கு மாற்றி வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டது. 



இது தொடர்பாக பேசிய ஜெம் மருத்துவமனையின் மருத்துவர் பழனிவேலு கூறுகையில், "பிரான்சில் முதல்முறையாக கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. இதைத் தொடந்து, கொரியா, ஜப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளில் இந்த சிகிச்சை பிரபலமானது. இந்த நிலையில், இந்தியாவில், முதல்முறையாகக் கல்லீரல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது," என்றார். 

காதலர் தினத்தையொட்டி, ஒவ்வொருவரும் விலைமதிப்பு மிக்க பொருட்களை வழங்கி தங்களது காதலை வெளிப்படுத்தி வரும் நிலையில், பெண் ஒருவர், தனது கணவருக்கு கல்லீரலை தானமாக செய்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...