ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஏர் கன்டிசனர்கள் வழங்கிய பாஷ் நிறுவனம்

கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாஷ் நிறுவனம் இரண்டு ஏர் கன்டிசனர்களை வழங்கியுள்ளது.

கோவை: கோவை சர்க்கார் சாமகுளம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பாஷ் நிறுவனம் இரண்டு ஏர் கன்டிசனர்களை வழங்கியுள்ளது. 



இந்த நிறுவனம் கோவை கொண்டயம்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட சர்க்கார் சாமகுளம் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரூ.1.15 லட்சம் மதிப்புள்ள இரண்டு ஏர் கன்டிசனர்கள் மற்றும் ஏ.சி.,களை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக அம்மருத்துவமனையின் மருத்துவர் பிரபாவதி பேசுகையில், " குடும்பக்கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்ய ஏ.சி., தேவைப்பட்டது. இந்த மருத்துவமனையில் ஏ.சி., இல்லாததால் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வந்தோம். தற்போது எண்கள் மருத்துவமனைக்கு பாஷ் நிறுவனம் வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது." என்றார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...